elephant attack

img

காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

பென்னாகரம் அருகே கோடுப்பட்டி வனப் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி படு காயமடைந்தார். தருமபுரி மாவட்டத்துக்குட்பட்ட பென்னாகரம் அருகேயுள்ள தாசம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவ சாயி கன்னியப்பன் (50). தாசம்பட்டி மாரியம்மன் கோயி லில் அண்மையில் நடைபெற்ற திருவிழா வான வேடிக் கையின்போது நிகழ்ந்த வெடிச் சத்தத்தில் கன்னியப்பனின் மாடுகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றனவாம்.